Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஸ்வாமிக்கு மொட்டை போட்ட பிரணிதா - வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (16:01 IST)
நடிகை பிரணிதா சுபாஷ் தனது மகளுக்கு திருப்பதி கோவிலில் மொட்டை போட்டு சுவாமி தரிசனம் செய்துள்ளார். 
 
முட்டை கண்ணு அழகியாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரணிதா. ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழில் உதயன், சகுனி, மாசு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 
சகுனி படம் மூலம் பிரபலமான பிரணிதா பின்னர் கோலிவுட்டில் காணாமல் போய்விட்டார். இதனால் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 
இருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மகள் மற்றும் கணவருடன் திருப்பதி கோவிலுக்கு சென்ற பிரணிதா அவர்களுக்கு மொட்டை அடித்து சாமி குமிட்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments