Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஸ்வாமிக்கு மொட்டை போட்ட பிரணிதா - வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (16:01 IST)
நடிகை பிரணிதா சுபாஷ் தனது மகளுக்கு திருப்பதி கோவிலில் மொட்டை போட்டு சுவாமி தரிசனம் செய்துள்ளார். 
 
முட்டை கண்ணு அழகியாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரணிதா. ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழில் உதயன், சகுனி, மாசு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 
சகுனி படம் மூலம் பிரபலமான பிரணிதா பின்னர் கோலிவுட்டில் காணாமல் போய்விட்டார். இதனால் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 
இருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மகள் மற்றும் கணவருடன் திருப்பதி கோவிலுக்கு சென்ற பிரணிதா அவர்களுக்கு மொட்டை அடித்து சாமி குமிட்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments