Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 நாள், ரூ.500 கோடி: ‘பொன்னியின் செல்வன்’ குறித்து லைகா டுவிட்!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (14:29 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகி உள்ளதாகவும் இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. 
 
லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. 
 
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆனதை அடுத்து லைகா நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள்ளது. அந்த டுவிட்டரில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 50 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
 
தமிழில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் பொன்னியின் செல்வன் ‘  தான் மிக அதிக வசூல் செய்து உள்ளது என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments