Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 நாள், ரூ.500 கோடி: ‘பொன்னியின் செல்வன்’ குறித்து லைகா டுவிட்!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (14:29 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகி உள்ளதாகவும் இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. 
 
லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. 
 
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆனதை அடுத்து லைகா நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள்ளது. அந்த டுவிட்டரில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 50 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
 
தமிழில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் பொன்னியின் செல்வன் ‘  தான் மிக அதிக வசூல் செய்து உள்ளது என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments