Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை குஷ்பு மீது போலீஸார் வழக்குப் பதிவு…

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (22:18 IST)
ஆயிரம் விளக்குத்தொகுதி வேட்பாளரும் நடிகையுமான குஷ்பு மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் அரசியல் வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றனர்.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு இன்று வாக்களிக்கச் சென்றபோது, தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறித் தனது காரில் கட்சிக் கொடியுடன் சென்றுள்ளதாக திமுக கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்/. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஆயிரம் விளக்குத்தொகுதியின் பாஜக  வேட்பாளரும் நடிகையுமான குஷ்பு  நேற்று தனது காரில் தாமரை சின்னத்துடன் கூடிய பாஜக கொடியை கட்டிச் சென்றதாக அவர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments