Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இயக்குநரை கைது செய்த போலீஸார்..

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (16:18 IST)
சங்கரன் கோவில் அருகே குறிஞ்சாங் குளத்தில் 144 தடை உத்தரவை மீறி வந்த இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் காசி மாவட்டம வந்தார் காந்தாரி அம்மன் கோயயிலில் வழிபாட்டு உரிமைக்காக 4 பேர் உயிரிழந்தனர். இந்த 4 பேருக்கு நடு கல் வழிபாடு செய்வதற்காக இயக்குனர் தூத்துக்குடி வந்தார். 

அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் தரை இயங்கிய உடன் இயக்கு  நர் கெளதமன் உள்ளிட்ட 13  பேரை கைது செய்த போலீஸார் அவரை திருமணம் மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments