Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழம்பெரும் இந்தி நடிகை வத்சலா தேஸ்முக் இன்று காலமானார்.

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (16:12 IST)
பிரபல பழம்பெரும் இந்தி நடிகை வத்சலா தேஸ்முக் இன்று காலமானார்.

பழம்பெரும் மராத்தி- இந்தி நடிகை  வத்சலா தேஸ்முக்  (92)  மகராஷ்டிராவில் உள்ள மும்பையில் வசித்து வந்தார்.  வயது மூப்பு காரணமாக உடல்  நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சில தினங்களுக்கு முன் அவரது உடல்   நிலை மோசமானது.எனவே மேல்சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று அவரது பூதவுடல் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments