Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வுக்குப் பின்னர் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வீரர் !

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (17:56 IST)
ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணியின் முக்கியமான விளையாட்டு வீரர் டிவில்லியர்ஸ். இவர் நடப்பு ஐபிஎல்-2021 -14 வது சீசனில் சிறப்பாக விளையாடும் நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்காக உலகக் கோபையில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட் போட்டியிலிருந்து டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது டி -20 லீக் போட்டிகளில் விளையாடி வரும் அவரை தென்னாப்பிரிக்கா அணியில் டி-2- உலகக் கோப்பையில் விளையாட வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறியதாவது: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மார்க் பௌச் ஐபிஎல் தொடருக்குப் பின்னர் உலகக் கோப்பை டி-20 தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடுவீர்களா எனக் கேட்டார். நான் ஐபிஎல் தொடருக்குப் பின்னர், எனது உடற்தகுதியைக் கருத்தில் கொண்டு பேசுவோம் எனக் கூறிவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments