Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வுக்குப் பின்னர் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வீரர் !

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (17:56 IST)
ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணியின் முக்கியமான விளையாட்டு வீரர் டிவில்லியர்ஸ். இவர் நடப்பு ஐபிஎல்-2021 -14 வது சீசனில் சிறப்பாக விளையாடும் நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்காக உலகக் கோபையில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட் போட்டியிலிருந்து டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது டி -20 லீக் போட்டிகளில் விளையாடி வரும் அவரை தென்னாப்பிரிக்கா அணியில் டி-2- உலகக் கோப்பையில் விளையாட வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறியதாவது: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மார்க் பௌச் ஐபிஎல் தொடருக்குப் பின்னர் உலகக் கோப்பை டி-20 தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடுவீர்களா எனக் கேட்டார். நான் ஐபிஎல் தொடருக்குப் பின்னர், எனது உடற்தகுதியைக் கருத்தில் கொண்டு பேசுவோம் எனக் கூறிவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments