Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யார் சொன்னது அபிராமி வெளியேற்றப்பட்டார்னு? இதோ அடுத்த அபிராமி!

யார் சொன்னது அபிராமி வெளியேற்றப்பட்டார்னு?  இதோ அடுத்த அபிராமி!
, திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (13:19 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் சேரனை நாமினேட் செய்தற்காக லொஸ்லியா தேம்மி தேம்பி அழுது நாடகமாடுகிறார். 


 
இந்த வார நாமினேஷனில்  லொஸ்லியா சேரன் பெயரை சொல்லி நாமினேட் செய்துவிட்டு "அன்று அவர் பண்ணினது நியாயம் இல்லைனு நான் சொன்னேன்..ஆனால் இன்னைக்கு நான் நியாயமாக இருக்கணும்னு தான் நான் சொன்னேன்....என்று கூறி அழுது நடித்து  மக்களுக்கு நல்லவளாக காட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்காக கவினிடம் சொல்லி அழுது டிராமா செய்கிறார் லொஸ்லியா.  
 
இதை பார்த்த நெட்டிசன்ஸ், " யாரு சொன்னது அபிராமி வெளியேற்றப்பட்டார்னு இந்த வந்துட்டா யாருங்க அடித்த அபிராமி".. தனியா அழுகாத கக்கூஸ் மூக்கனை கூடவே கூப்பிட்டு போய் கக்கூஸ்ல உட்கார்ந்து அழு என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி பிரச்சனை குறித்து மதுமிதா பேசியது இது தான் - கசிந்த ரகசியம்!