Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணைந்த ரங்கன் வாத்தியாரும் கபிலனும்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (11:37 IST)
சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியாராக பசுபதியும், கபிலனாக ஆர்யாவும் நடித்திருந்தனர்.

அவர்கள் இருவரின் கதாபாத்திரமும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றும்  மீம்ஸ்கள் அள்ளித் தெளிக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு வெப் தொடருக்காக இணைந்துள்ளனர். இந்த தொடரை அவள் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க உள்ளார். இந்த தொடரை அமேசான் ப்ரைம் நிறுவனம் தயாரிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையில் நடிகர் பாபிசிம்ஹா கார் விபத்து. ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம்..

இன்னும் எத்தனை திருமணம் செய்வார் கமல்ஹாசன்.. அவரே அளித்த பதில்..!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸ்!

சூரி நடிக்கும் ‘மண்டாடி’.. வித்தியாசமான தலைப்பின் அர்த்தம் இதுதானா?

கார்த்தி & சுந்தர் சி படத்தில் நயன்தாராதான் கதாநாயகியா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments