Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரியாகும் தமிழ் நடிகை!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (08:29 IST)
28 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரியாகும் தமிழ் நடிகை!
தமிழ் நடிகை ஒருவர் 1994ஆம் ஆண்டு கடைசியாக ஒரு திரைப்படம் நடித்த நிலையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி ஆகிறார். 
 
ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிஷாந்தி. இவர் பிரபல நடிகை பானுப்பிரியாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்நிலையில் பாலிவுட்டில் உருவாக இருக்கும் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதற்காக நிஷாந்தி ஒப்பந்தமாகியுள்ளார்
 
இந்த படத்தின் கேரக்டர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் இந்த படத்தில் நடிப்பது தனக்கு மிகப்பெரிய பெருமைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் சாய் அப்யங்கர்?

சிவகார்த்திகேயனை இயக்குகிறார்களா புஷ்கர்- காயத்ரி?

முந்தையத் தோல்விகளை வைத்து இயக்குனர்களை எடை போடுவதில்லை- விஜய் சேதுபதி கருத்து!

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்க முடியாமல் போனது ஏன்?- இயக்குனர் ஜீத்து ஜோசப் பதில்!

பறந்து போ மற்றும் 3BHK படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments