Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம்!

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (08:02 IST)
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,  4 தென்னிந்திய மொழிகளிலும் நாசரை தெரியாதவர்கள் யாரும் இல்லை. தன்னுடைய சிறந்த நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கட்டிப்போட்டவர்.

 
தற்போது தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் தனது பணியை செய்து வருகிறார். இவரது மனைவி கமீலா டுவிட்டரில் ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார். நாசரின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை.
 
அவரை சமீபத்தில் நாசரின் மனைவி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு Wheel Chair என் மகனை கொண்டு செல்ல அந்த திரையரங்கில் மிகவும் கஷ்டப்பட்டேன், மோசமான ஒரு தருணம் என டுவிட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ஹன்சிகாவும் பிரிந்து வாழ்கிறோமா?... கணவர் சோஹைல் கட்டாரி தெரிவித்த பதில்!

மறைந்த ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு பா ரஞ்சித் நிதியுதவி அறிவிப்பு!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு.. முதல் சிங்கிள் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாக டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டைப் பயிற்சி கலைஞர் மோகன் ராஜ் குடும்பத்திற்கு நடிகர் சிலம்பரசன் நிதியுதவி

அடுத்த கட்டுரையில்
Show comments