Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெஞ்சம் பதறுகிறது - எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை

நெஞ்சம் பதறுகிறது - எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை
, சனி, 26 செப்டம்பர் 2020 (15:36 IST)
பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) நேற்று மரணமடைந்தார். அவர் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது; தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது என பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அறிக்கை முழுமையாக.. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பின்னாடி செமயா இருக்கு டோலி... மாளவிகாவின் புகைப்படத்தில் கண்குளிரா காட்சி!