Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மனைவிக்கு போதைப் பொருள் வியாபாரியுடன் தகாத உறவு- சினிமா தயாரிப்பாளர் புகார்

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (14:06 IST)
என் மனைவிக்கு போதைப் பொருள் வியாபாரியுடன் தகாத உறவு உள்ளதாக சினிமா தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா  மாநில போலீஸார் சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரியிடம் போதைப்பொருள்கள் இருப்பதைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.

அவர், 12 பிரபலங்களுடன் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களை போலீஸார் சேகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  கன்னடசினிமாத்துறையில் போதைப்பொருள் சர்ச்சை எழுந்துள்ளது.

இதையடுத்து, கன்னட சினிமா தயாரிப்பளர் சந்திரசேகர் தன் மனைவி நமீதா போதைப்பொருளுக்கு  அடிமையாகி தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், போதைப்பொருள் சப்ளை செய்த லஷ்மிஸ் பிரபு என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் தகார உறவில் வைத்திருப்பதாவும், இவர்கள் மீது  போலீஸில் புகார் அளித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

கன்னட சினிமா தயாரிப்பாளர் சந்திரசேகர் 2 ஆண்டிற்கு முன்பு நமீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பெங்களூரில் உள்ள பனசங்கரி 2வது ஸ்டேஜில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா படத்தில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்.. காரணம் விஜய்யா?

’லால் சலாம்’ படக்குழு போலவே ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த ‘கண்ணப்பா’ படக்குழு.. அதிர்ச்சி தகவல்..!

யாஷிகா ஆனந்தின் கிளாமர் லுக் கிளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் நிதி அகர்வால்!

‘சூர்யா 46’ படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments