Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் முதல் பாடியவர் என் கடைசி பாடலையும் பாடவேண்டும் – கவிஞர் வைரமுத்து உருக்கம்

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (17:14 IST)
தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரிய கவிஞர் வைரமுத்து. இவ நிழல்கள் என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

இந்நிலையில், கடந்த வாரத்தில் எஸ்.பி.பி. குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. ஆனால் மருத்துவர் நிர்வாகம் அவர் ஐசியுவில் இருப்பதாகத் தெரிவித்தது.

இந்நிலையில், பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை நேற்று இருந்தது போலவே சீராக உள்ளது என அவரது மகன் சரண் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

எஸ்பிபி குறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருந்ததாவது :

எஸ்.பி.பி. குணமாகி மீண்டு வர வேண்டும். என் முதல் பாடலைப் பாடியவரே என் கடைசிப் பாடலையும் எஸ்.பி.பி பாட வேண்டும். 40 ஆண்டுகளாக மாறாதா மகா கலைஞர் எஸ்.பி.பி., இந்த உலகிற்கு இன்பம் மட்டுமே கொடுத்தவர் எஸ்பிபி என்று பாடல் பாடி வைரமுத்து உருக்கமாக இந்த வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments