Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் முதல் பாடியவர் என் கடைசி பாடலையும் பாடவேண்டும் – கவிஞர் வைரமுத்து உருக்கம்

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (17:14 IST)
தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரிய கவிஞர் வைரமுத்து. இவ நிழல்கள் என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

இந்நிலையில், கடந்த வாரத்தில் எஸ்.பி.பி. குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. ஆனால் மருத்துவர் நிர்வாகம் அவர் ஐசியுவில் இருப்பதாகத் தெரிவித்தது.

இந்நிலையில், பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை நேற்று இருந்தது போலவே சீராக உள்ளது என அவரது மகன் சரண் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

எஸ்பிபி குறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருந்ததாவது :

எஸ்.பி.பி. குணமாகி மீண்டு வர வேண்டும். என் முதல் பாடலைப் பாடியவரே என் கடைசிப் பாடலையும் எஸ்.பி.பி பாட வேண்டும். 40 ஆண்டுகளாக மாறாதா மகா கலைஞர் எஸ்.பி.பி., இந்த உலகிற்கு இன்பம் மட்டுமே கொடுத்தவர் எஸ்பிபி என்று பாடல் பாடி வைரமுத்து உருக்கமாக இந்த வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

நண்பன் ரத்னகுமாருக்காக தயாரிப்பாளர் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

கூலி படத்தில் பிஸி… கிங்டம் படத்தின் பின்னணி இசையை ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அனிருத்!

பீரியட் படமாக உருவாகிறதா தனுஷ் & விக்னேஷ் ராஜா இணையும் படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments