Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகர் எஸ்.பி.பியின் நினைவாக இசைவனம்...பிரபல நடிகர் துவக்கி வைத்தார் !

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (21:27 IST)
இந்திய சினிமாவில் முன்னணிப் பாடகராகவும், நடிகராகவும் டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும் கோலோட்சியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். சமீபத்தில் இவர் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதிலிருந்து எஸ்.பி.பி குடும்பத்தினர் முதல் பலரும்  மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பின் நினைவாக கோவையில் இசை வனம் அமைக்கப்பட்டுள்ளது.

பச்சாபாளையம் பகுதியில் சிறுதுளி அமைப்பு மற்றும் பேரூர் செட்டிபாளையம் சார்பில் 74 மரக் கன்றுகள் நடவு செய்யும் பணியை நடிகர் விவேக் துவக்கி வைத்துள்ளார். இங்கு வளரும் மரத்தில் இருந்து இசைக்கருவிகள் தயாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தள்ளிப் போகிறதா பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம்?

சின்மயி வெர்ஷனா?.. தீ வெர்ஷனா?... அடிச்சிகிட்ட ரசிகர்கள் – மணி சார் வைத்த ட்விஸ்ட்!

மன்னிப்புக் கேட்க முடியாது… கமலுக்கு ஆதரவாக டீஷர்ட் அணிந்து தக்லைஃப் பார்க்க வந்த ரசிகர்

சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த நடிகர் முருகன் காலமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

தன்னுடைய ரோல் மாடல் பெயரிலானக் காரை வாங்கிய அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments