Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காளையைப் பிடித்த வீரருக்கு மோதிரம் பரிசளித்த அமைச்சர் மூர்த்தி மோதிரம்

காளையைப் பிடித்த வீரருக்கு  மோதிரம் பரிசளித்த அமைச்சர் மூர்த்தி மோதிரம்
, திங்கள், 17 ஜனவரி 2022 (16:57 IST)
பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும்  ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடபெறும். நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த நிலையில், இன்று புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

 இந்நிலையில், 6 சுற்றுகள்  நிறைவடைந்து 7 வது சுற்றுகள் நடந்து வருகிறது. இதுவரை 816 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

தற்போது, சிறப்பாகக் காளையைப் பிடித்த வீரருக்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மோதிரம் பரிசளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’வீரமே வாகை சூடும்’ நாயகிக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!