Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து உருவாகிறது எம் ஜி ஆரின் பயோபிக்… தயாரிப்பாளர் தாணு எடுத்த முடிவு!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:52 IST)
நடிகரும் தமிழக முதல்வராக 11 ஆண்டுகள் இருந்தவருமான எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றை தயாரிப்பாளர் தாணு படமாக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இது பயோபிக்களின் காலம் போல. இப்போதுதான் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி வெளியாகி மரண அடி வாங்கியுள்ளது. இந்நிலையில் இப்போது அடுத்த எம் ஜி ஆரின் பயோபிக் உருவாக உள்ளதாம்.

இதை தயாரிக்க போவது முன்னணித் தயாரிப்பாளரான தாணு.  படத்தை இயக்கும் பொறுப்பைப் பெற்றுள்ளார் பாட்ஷா மற்றும் அண்ணாமலை ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா. விரைவில் மற்றக் கலைஞர்கள் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தோனி க்ரவுண்ட்ல இறங்குன மாதிரி இருந்துச்சு! வட இந்தியாவில் தனுஷிற்கு கிடைத்த க்ளாப்ஸ்! – வியந்து சொன்ன நடராஜன்!

அமைச்சர் மனைவியிடம் திருமணம் குறித்து கேட்டேன்: வைரமுத்துவின் பதிவு..!

ரஜினியின் கூலி திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்!

சென்னை ஐஐடியோடு இணைந்து இசை ஆராய்ச்சி மையத்தை தொடங்கும் இளையராஜா!

ஜூனியர் NTR நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments