Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து உருவாகிறது எம் ஜி ஆரின் பயோபிக்… தயாரிப்பாளர் தாணு எடுத்த முடிவு!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:52 IST)
நடிகரும் தமிழக முதல்வராக 11 ஆண்டுகள் இருந்தவருமான எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றை தயாரிப்பாளர் தாணு படமாக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இது பயோபிக்களின் காலம் போல. இப்போதுதான் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி வெளியாகி மரண அடி வாங்கியுள்ளது. இந்நிலையில் இப்போது அடுத்த எம் ஜி ஆரின் பயோபிக் உருவாக உள்ளதாம்.

இதை தயாரிக்க போவது முன்னணித் தயாரிப்பாளரான தாணு.  படத்தை இயக்கும் பொறுப்பைப் பெற்றுள்ளார் பாட்ஷா மற்றும் அண்ணாமலை ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா. விரைவில் மற்றக் கலைஞர்கள் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் & க்யூட்டான உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்த சந்தானம்?... அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை!

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments