Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து உருவாகிறது எம் ஜி ஆரின் பயோபிக்… தயாரிப்பாளர் தாணு எடுத்த முடிவு!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:52 IST)
நடிகரும் தமிழக முதல்வராக 11 ஆண்டுகள் இருந்தவருமான எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றை தயாரிப்பாளர் தாணு படமாக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இது பயோபிக்களின் காலம் போல. இப்போதுதான் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி வெளியாகி மரண அடி வாங்கியுள்ளது. இந்நிலையில் இப்போது அடுத்த எம் ஜி ஆரின் பயோபிக் உருவாக உள்ளதாம்.

இதை தயாரிக்க போவது முன்னணித் தயாரிப்பாளரான தாணு.  படத்தை இயக்கும் பொறுப்பைப் பெற்றுள்ளார் பாட்ஷா மற்றும் அண்ணாமலை ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா. விரைவில் மற்றக் கலைஞர்கள் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தங்க நிற உடையில் சிலை போல ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கேப்டன் பிரபாகரன் ரி ரிலீஸ்… விஜயகாந்தைத் திரையில் பார்த்ததும் கண்ணீர் விட்ட பிரேமலதா!

கூலி படத்தில் என் வேலை அதுமட்டும்தான்… எனக்கு எந்த வருத்தமும் இல்லை –அமீர்கான்!

தீபாவளிக்கு ப்ரதீப்பின் இரண்டு படங்கள் ரிலீஸா? … LIK படத்துக்கு விட்டுக் கொடுக்காத ட்யூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments