Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடு – தவறி விழுந்த மேக் அப் மேன் மரணம்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:38 IST)
மலையாள சினிமா உலகின் முன்னணி ஒப்பனைக் கலைஞரான ஷபு புல்பள்ளி தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கு மேக்கப் மேனாக இருப்பவர் ஷபு புல்பள்ளி. அவர் இப்போது நிவின் பாலிக்கு மேக்கப் மேனாகவும் மேனேஜராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்ட போது தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.

வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தில் நட்சத்த்திரங்களைக் கட்டுவதற்காக ஏறியுள்ளார். அப்போது தவறி விழுந்த அவர் நினைவிழந்தார். அதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அது பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு மலையாள முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments