Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடு – தவறி விழுந்த மேக் அப் மேன் மரணம்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:38 IST)
மலையாள சினிமா உலகின் முன்னணி ஒப்பனைக் கலைஞரான ஷபு புல்பள்ளி தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கு மேக்கப் மேனாக இருப்பவர் ஷபு புல்பள்ளி. அவர் இப்போது நிவின் பாலிக்கு மேக்கப் மேனாகவும் மேனேஜராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்ட போது தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.

வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தில் நட்சத்த்திரங்களைக் கட்டுவதற்காக ஏறியுள்ளார். அப்போது தவறி விழுந்த அவர் நினைவிழந்தார். அதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அது பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு மலையாள முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments