Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாமி ஊர்வல படகில் ஷூவோடு ஏறி போட்டோ! – மலையாள நடிகை கைது!

சாமி ஊர்வல படகில் ஷூவோடு ஏறி போட்டோ! – மலையாள நடிகை கைது!
, செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (12:06 IST)
கேரளாவில் சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் படகில் ஷூ போட்டுக் கொண்டு ஏறி போட்டோ எடுத்ததற்காக மலையாள நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள டிவி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிமிஷா பிஜோ. சமீபத்தில் இவர் பம்பை நதியில் சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படும் படகில் ஏறி போட்டோ எடுத்துள்ளார். சாமி வைக்கும் படகில் ஷூ போட்டுக் கொண்டு ஏறி அவர் போட்டோ எடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர் மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிஃப்ட் படத்தின் ரிலீஸில் உருவான புது சிக்கல்- தயாரிப்பாளர் vs விநியோகஸ்தர்!