Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் தொடர்ந்து அதிகமாகும் கொரோனா தொற்று… ஐதராபாத்தில் முகாமிடும் மலையாள சினிமா!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (16:45 IST)
கேரளாவில் மட்டும் இன்னும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராமல் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே உள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் மெல்ல மெல்ல குறைந்து இயல்பு நிலைக்கு மாநிலங்கள் திரும்பியுள்ளன. ஆனால் கேரளாவில் மட்டும் இன்னும் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இந்தியாவிலேயே தற்போது அதிக பரவல் எண்ணிக்கை உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. நேற்று எண்ணிக்கை 14000 ஐ தாண்டியது.

இந்நிலையில் அங்கு படப்பிடிப்புகள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதால் மலையாள சினிமா படப்பிடிப்புகள் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments