Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (16:56 IST)
பிரபல நடிகைகளான சஞ்சனா , ராகினிதிவேதி  போன்றோர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், போதைப் பொருட்களைப் பயன்படுத்தியயது மற்றும் அதனை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் குற்றம்சாட்டப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கு விசாரணையில் நடிகைகள், சஞ்சனா கல்ராணி மற்றும் ரஜினி இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments