Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 10 ஆம் தேதிதான் திரையரங்குகளை திறப்போம்… உரிமையாளர்கள் முடிவு!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (16:50 IST)
தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளோடு திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று சுமார் 20 சதவீத திரையரங்குகள் மட்டுமே திறக்கப் பட்டுள்ளன.

100 சதவீத திரையரங்குகளும் செப்டம்பர் 10 ஆம் தேதிதான் திறக்கும் என தெரிகிறது. ஏனென்றால் இப்போது எந்த படங்களும் ரிலீஸாகவில்லை என்பதாலும், திரையரங்குகள் சுத்தம் செய்யும் பணிகள் நடப்பதாலும் இந்த தாமதம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments