Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் இங்க இருந்திருந்தா கொலையே செஞ்சுருப்பேன் - மகத் பேச்சு..

Advertiesment
Bigg boss mahath
, வியாழன், 27 செப்டம்பர் 2018 (15:47 IST)
பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சி இன்னும்  4 நாட்களில் நிறைவடைகிறது. இறுதி வாரத்தில் ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரமான இந்த வாரத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வருகின்றனர்.  இப்போது மகத் மற்றும் சென்ராயன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
 
இன்று வெளியாகி உள்ள புரோமோவில்,  மகத் பேசுகையில், 'நல்லவேளை... நான் இங்க இருந்திருந்தா ஒரு கொலையே செஞ்சுருப்பேன்' என்று நகைச்சுவையாக கூறுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செக்க சிவந்த வானம் ; ரசிகர்களுக்கு விருந்து : மணிரத்னம் இஸ் பேக்