Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்காக கதை எழுதும் லோகேஷ் கனகராஜ்… எப்படி தெரியுமா?

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (08:18 IST)
விக்ரம் படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய்க்காக ஒரு கதையை எழுதி வருவதாக சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் இப்போது லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ளார். விஜய்யும் நெல்சன் இயக்கும் படத்துக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது உதவியாளர் குழு ஒன்றை தனியாக அமர்த்தி தனது ஒன்லைனை சொல்லி அதை டெவலப் செய்ய சொல்லி அனுப்பியுள்ளாராம். மீதமுள்ள உதவி இயக்குனர்கள் குழுவோடு சேர்ந்து அவர் விக்ரம் படத்தின் வேலைகளை செய்து வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments