Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்காக கதை எழுதும் லோகேஷ் கனகராஜ்… எப்படி தெரியுமா?

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (08:18 IST)
விக்ரம் படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய்க்காக ஒரு கதையை எழுதி வருவதாக சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் இப்போது லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ளார். விஜய்யும் நெல்சன் இயக்கும் படத்துக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது உதவியாளர் குழு ஒன்றை தனியாக அமர்த்தி தனது ஒன்லைனை சொல்லி அதை டெவலப் செய்ய சொல்லி அனுப்பியுள்ளாராம். மீதமுள்ள உதவி இயக்குனர்கள் குழுவோடு சேர்ந்து அவர் விக்ரம் படத்தின் வேலைகளை செய்து வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments