Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுக்கு சொன்ன கதையை அமீர்கானை வைத்து இயக்குகிறாரா லோகேஷ்?

vinoth
திங்கள், 20 ஜனவரி 2025 (14:16 IST)
தமிழ் சினிமாவின் முக்கியமான வணிக இயக்குனராக குறுகிய காலத்தில் உருவாகியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களை வைத்து மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்களை இயக்கி இந்திய அளவில் விரும்பப்படும் இயக்குனராகியுள்ளார்.

இதையடுத்து அவர் மீண்டும் கைதி 2 மற்றும் அமீர்கான் நடிப்பில் ஒரு படம் என அடுத்தடுத்து லைன் அப்களைக் கொண்டுள்ளார். இந்நிலையில் அமீர்கான் நடிப்பில் அவர் இயக்கவுள்ள படத்தின் கதைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் சூர்யாவுக்கு ‘இரும்புக் கை மாயாவி’ என்ற கதையை சொன்னதாக சொல்லப்பட்டது. அந்த கதையைதான் சில மாற்றங்களோடு இப்போது அவர் அமீர்கான் நடிப்பில் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments