Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.10 ஆயிரம் செலுத்தி சிறை தண்டனையில் இருந்து தப்பிய இயக்குனர் லிங்குசாமி!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (10:16 IST)
செக் மோசடி வழக்கு இயக்குனர் லிங்குசாமி சிறையில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
செக் மோசடி வழக்கில் ஈடுபட்டதாக இயக்குனர் லிங்குசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இதில் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாகவும் செய்திகள் வெளியானது 
 
ஆனால் இந்த தீர்ப்பில் 6 மாதம் சிறை அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்றும் இதனை அடுத்து இயக்குனர் லிங்குசாமி பத்தாயிரம் ரூபாய் செலுத்தி சிறை தண்டனையிலிருந்து தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த வழக்கை சட்டபூர்வமாக மேல்முறையீடு செய்ய இருப்பதாக லிங்குசாமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments