Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது - முன்னணி நடிகை

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (23:18 IST)
கொரோனா பரவல் இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில், நடிகை நித்யாமேனன் கொரோனாவால் வாழ்க்கை போராட்டம் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக அனைவராலும் பாராட்டப்படுபவர் நடிகை நித்யாமேனன். இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் தி அயர்ன் லேடி என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இவர் கொரோனா குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது :

கொரோனாவால் மக்களின் வாழ்க்கை போராட்டமாகிவிட்டது. பல மக்கள் உணவுக்கு வழியின்றி போராட வைத்துள்ளது.  பல மக்களை ஏழையில்லாத நிலைக்கு தள்ளியுள்ளது. இப்படி எல்லோரும் கொரோனா காலத்தில் போராடி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments