Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது - முன்னணி நடிகை

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (23:18 IST)
கொரோனா பரவல் இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில், நடிகை நித்யாமேனன் கொரோனாவால் வாழ்க்கை போராட்டம் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக அனைவராலும் பாராட்டப்படுபவர் நடிகை நித்யாமேனன். இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் தி அயர்ன் லேடி என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இவர் கொரோனா குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது :

கொரோனாவால் மக்களின் வாழ்க்கை போராட்டமாகிவிட்டது. பல மக்கள் உணவுக்கு வழியின்றி போராட வைத்துள்ளது.  பல மக்களை ஏழையில்லாத நிலைக்கு தள்ளியுள்ளது. இப்படி எல்லோரும் கொரோனா காலத்தில் போராடி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments