Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்விசார் நிறுவனத்தில் முதலீடு செய்த முன்னணி நடிகை !

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (17:59 IST)
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோன் சமீபத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தீபிகாபடுகோன் முக்கிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு Epigamia என்ற பிரபல நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த நிலையில் தற்போது கல்விசார் தொடர்புடைய Frontrow என்ற நிறுவனத்திலும் அவர் முதலீடு செய்துள்ளார்.

சினிமா வட்டாரத்தில் உள்ள முன்னணி நடிகை தீபிகா படுகோன் கல்வி சார் தொடர்புடைய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதற்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments