Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி நடிகர் இனிமேல் படங்களில் நடிக்க தடை !ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (22:11 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இனி படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
எஸ்.ஜே.சூர்யா குஷி, வாலி, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்த அவர், சமீபத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் எஸ்.ஜே,.சூர்யா படத்தில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. அதாவது இசை  படம் சம்பந்தமாக எஸ்.ஜே. சூர்யா தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவிடம் பணம் வாங்கித் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக எஸ்.ஜே சூர்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இனி படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments