Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் ஜீன்ஸ் அணிவது குறித்து முதல்வர் சர்ச்சை கருத்து !

பெண்கள் ஜீன்ஸ் அணிவது குறித்து முதல்வர் சர்ச்சை கருத்து !
, புதன், 17 மார்ச் 2021 (19:07 IST)
பாஜக ஆளும் உத்தரகாண்டில் புதிய முதல்வராக திரத் சிங் ராவத் பதவியேற்றுள்ளார். இவர் பெண்கள் ஜீன்ஸ் அணிவது பற்றி சர்ச்சை கருத்து தெர்வித்துள்ளார்.

விமானத்தில் ஒருமுறை பயணித்தபோது, குழந்தையுடன் இருந்த ஒருபெண் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இது என்ன மாதிரியான நடத்தை என்று கேள்வி எழுப்பினார். இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இவரது கருத்துக்கு எதிர்ப்பும் விமர்சனங்களும் குவிந்துவருகிறது.

மேலும் குஜராத் சட்டப்பேரவையில் டிசர்ட் அணிந்து அவந்த எம்.எல். ஏ ஒருவரை சட்ட பேரவைத் தலைவர்  வெளியேற்றினார்..

குஜ்ராத் சட்டசபைக்குள் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ சூடாசாமா என்பவர் டி சர்ட்  அணிந்து வந்தார். அவரை சட்டப்பேரவைத் தலைவர் வெளியேற்றினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 மாநிலங்களவை எம்பிக்க்கு தேர்தல் தேதி அறிவிப்பு!