Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமா? க்ரீன்கார்ட் அப்ளை செய்த கோத்தபய

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:53 IST)
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தற்போது சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்திற்கு மாறியுள்ள கோத்தபய ஒரு மாதம் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என கூறப்பட்டிருந்தது 
 
இதனையடுத்து அவர் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்காக கிரீன் கார்டு அப்ளை செய்துள்ளதாக தெரிகிறது 
 
அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதி அளித்தால் அவர் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவார் என்றும் கூறப்படுகிறது 
 
இலங்கையில் தற்போது போராட்டம் தணிந்து உள்ளதால் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திரும்புவார் என்று நேற்று செய்தி வெளியான நிலையில் இன்று அவர் அமெரிக்காவில் தங்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை சாதிய ரீதியாக ஒடுக்குகிரார் பழ கருப்பையா- இயக்குனர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

வைரமுத்து எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கைவிடப்பட்டதா வாடிவாசல்?… சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி? – தீயாய்ப் பரவும் தகவல்!

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments