'கே.ஜி.எஃப் 2' ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பம்

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (20:26 IST)
பிரஷாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கடந்த ஆண்டு வெளியான படம், `கே.ஜி.எஃப்'.



கர்நாடகா, ஆந்திரா, தமிழ் நாடு என இந்தியா முழுவதும்  திரையரங்குகளில் நல்ல வசூலானது.
 
கன்னட படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 200 கோடி வசூல் ஈட்டியது. கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கே.ஜி.எஃப் படத்தின்  இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments