Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ரசிகர்கள் மீது கமிஷனர் ஆபிஸில் புகார் அளிக்க கருணாகரன் முடிவு

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (07:27 IST)

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை மற்றும் அவரது கருத்தை கருணாகரன் கடுமையாக விமர்சித்தார்.



“குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்” என விஜய்யை,  மறைமுகமாக சாடினார் .

இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை கோபத்தில் கெட்ட கெட்ட வார்த்தைகளால் வறுத்து எடுத்தனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ட்விட்டர், செல்போனில் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கருணாகரன் குற்றம் சாட்டியுள்ளார். விஜய் ரசிகர்கள் மீது திங்கட்கிழமை அன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பேன் என்று நடிகர் கருணாகரன்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments