Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ரசிகர்கள் மீது கமிஷனர் ஆபிஸில் புகார் அளிக்க கருணாகரன் முடிவு

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (07:27 IST)

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை மற்றும் அவரது கருத்தை கருணாகரன் கடுமையாக விமர்சித்தார்.



“குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்” என விஜய்யை,  மறைமுகமாக சாடினார் .

இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை கோபத்தில் கெட்ட கெட்ட வார்த்தைகளால் வறுத்து எடுத்தனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ட்விட்டர், செல்போனில் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கருணாகரன் குற்றம் சாட்டியுள்ளார். விஜய் ரசிகர்கள் மீது திங்கட்கிழமை அன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பேன் என்று நடிகர் கருணாகரன்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோக்கி என்ன பண்ணி வெச்சுருக்க? மகிழ்ச்சியில் கட்டியணைத்த ரஜினி! - கூலி படம் இன்னொரு தளபதியா?

மறைந்த நடிகை சரோஜாதேவியின் கண்கள் தானம்!

அமீர்கானுடன் சூப்பர் ஹீரோ படம்… முதல் முறையாகப் பகிர்ந்த லோகேஷ்!

ட்ரைலர் கிடையாதா? நேரா படம் ரிலீஸா?… கூலி படம் குறித்து லோகேஷ் கொடுத்த அப்டேட்!

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments