Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

Siva
புதன், 4 ஜூன் 2025 (17:19 IST)
நடிகர் கார்த்தி தற்போது 'வா வாத்தியாரே ' என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு, 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும், 'கைதி 2' படம், ஹிட் 3 படம் என்பது உள்பட, ஒரு சில படங்களில் அவர் நடிக்க இருந்தாலும், அவரது அடுத்த படம் என்பது 'டாணாக்காரன்'   இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாக உள்ள படம்தான் என்று கூறப்படுகிறது.
 
இந்த படத்தை முழுக்க முழுக்க ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இது ஒரு மீனவ குடும்பத்தின் கதை என்பதால், ஒரு மீனவ கிராமத்தையே ராமேஸ்வரம் பகுதியில் செட் போடும் வகையில் கலை இயக்குனர் பணியாற்றி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
 
அதேபோல், ராமேஸ்வரம் கடற்கரை ஓர பகுதிகளிலும், ராமேஸ்வரம் கடலிலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
 
இந்த படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்து தகவல் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உயிரே உறவே தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன் –தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்த கமல்!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

தமிழ் சினிமாவைப் புரட்டிபோடும் படம் எடுக்க நீண்ட நாட்களாக ஆசை… கமல்ஹாசன் பேச்சு!

’தக்லைஃப்’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. முதல் காட்சி எத்தனை மணிக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments