Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

Siva
திங்கள், 20 மே 2024 (08:26 IST)
திரை உலகம் பொய்யானது மற்றும் போலியானது என்றும் அதனால் திரையுலகில் இருந்து விலகப் போகிறேன் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த கங்கனா ரனாவத் ’திரை உலகம் பொய்யானது, அங்கு எல்லாம் போலியானது, பார்வையாளர்களை கவர்வதற்காக பொய்யான ஒரு உலகத்தை உருவாக்குகின்றனர், அதனால்தான் நான் நடிப்பு போரடித்ததால் தயாரிப்பு இயக்கம் என்று சென்றுவிட்டேன்

தற்போது நான் அரசியலுக்கு வந்து விட்டேன், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆகிவிட்டால் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments