மீண்டும் ஒரே மேடையில் கமல்-ரஜினி: அரசியல் பேசுவார்களா?

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (18:14 IST)
சமீபத்தில் நடந்த சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருவருமே மறைமுகமாக அரசியல் பேசியதும் தெரிந்ததே



 
 
இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ள '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் அடுத்த படமான 'இந்தியன் 2' படத்தை '2.0' பட நிறுவனமான லைகா நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளதால் இந்த விழாவில் கமல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கமல், ரஜினி இருவருமே அரசியலுக்கு விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மீண்டும் இருவரும் ஒரே மேடையில் பேச இருப்பதால் இந்த கூட்டத்தில் அரசியல் குறித்து பேசுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களின் திட்டங்கள்: தயார் நிலையில் 2 இயக்குனர்கள்.

மீண்டும் விஜய் சேதுபதி - பாண்டியராஜ் கூட்டணி: லைக்கா நிறுவனம் தயாரிக்கிறதா?

கமலுடன் இணையும் படத்திற்கு முன் இன்னொரு ரஜினி படம்.. சுந்தர் சி இயக்குனரா?

பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி க்ளிக்ஸ்…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments