Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரே மேடையில் கமல்-ரஜினி: அரசியல் பேசுவார்களா?

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (18:14 IST)
சமீபத்தில் நடந்த சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருவருமே மறைமுகமாக அரசியல் பேசியதும் தெரிந்ததே



 
 
இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ள '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் அடுத்த படமான 'இந்தியன் 2' படத்தை '2.0' பட நிறுவனமான லைகா நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளதால் இந்த விழாவில் கமல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கமல், ரஜினி இருவருமே அரசியலுக்கு விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மீண்டும் இருவரும் ஒரே மேடையில் பேச இருப்பதால் இந்த கூட்டத்தில் அரசியல் குறித்து பேசுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments