Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் ப்ரமோஷனை தொடங்கும் ஜிகர்தண்டா 2 படக்குழுவினர்!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (08:18 IST)
2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் முந்தைய பாகத்துக்கும் இப்போது உருவாகும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். படம் பீரியட் திரைப்படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்குப் படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷனை துபாயில் ஒரு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தி தொடங்க உள்ளார்களாம். அடுத்த வாரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள உள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரை பாட்டில் பீரை போட்டுட்டு ராஜா பண்ணுன அலப்பறை! - மேடையில் போட்டுடைத்த ரஜினி!

வெற்றி தொடர்ந்து கொண்டிருந்தால் அதன் அருமை தெரியாது.. தோல்வியும் வேண்டும்: ரஜினிகாந்த்

7 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்குப் பிடித்த சினிமா உலகிற்குள் மீண்டும் வருகிறேன் - நடிகர் ரமீஸ் ராஜா

'நான் தான் சி.எம் .. நடிகர், இயக்குனர் பார்த்திபன் வெளியிட்ட போஸ்டரால் பரபரப்பு..!

அனுஷ்கா ஷெட்டி எடுத்த அதே முடிவை எடுத்த ஐஸ்வர்யா லட்சுமி.. ரசிகர்கள் சோகம்..

அடுத்த கட்டுரையில்
Show comments