சுந்தர் சிக்கு வில்லனாக நடிக்கும் ஜெய் – என்ன கொடும சார் இது!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (16:56 IST)
நடிகர் ஜெய் சுந்தர் சிக்கு வில்லனாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னை 28 படத்தில் நடித்தவர்களில் கதாநாயகனாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டவர் ஜெய். அவர் நடித்த சுப்ரமண்யபுரம் உள்ளிட்ட பல படங்கள் ஹிட்டான நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அவர் விட்டதால் இப்போது சுத்தமாக வாய்ப்புகள் இல்லாத நிலையில் உள்ளார். அதனால் இப்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். அதைத் தவிர்த்து சுசீந்தரன் இயக்கும் இரண்டு படங்கள் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. இதனால் இப்போது இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு வில்லனாக நடிக்க ஜெய்யிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அதற்கு ஜெய்யும் சம்மதித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments