Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்த கொரோனா சுகாதார அதிகாரிகள்!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (14:46 IST)
இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு வந்த சுகாதார அதிகாரிகள் அங்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் நபர்கள் இருந்ததால் 5000 ரூபாய் அபராதம் விதித்ததாக சொல்லப்படுகிறது.

கொரோனா கட்டுபாடுகள் இப்போது தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறுபவர்களுக்கு அபராதம் உள்ளிட்டவற்றை விதித்து வருகின்றனர் கொரோனா சுகாதாரத்துறை அதிகாரிகள். இந்நிலையில் சென்னை கோடம்பாக்கம் சாலையில் உள்ள இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு வந்த அதிகாரிகள், அங்கு ரெக்கார்டிங்கின் போது 10 நபர்கள் இருந்ததால் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனராம். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments