’நான் தப்பு செய்திருந்தா மன்னிச்சிடுங்க’...நடிகை ஸ்ரீரெட்டி ஓபன் டாக்

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (14:49 IST)
Me Too - கடந்த வருடம் உலக அளவில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பெண்கள் பலர் தாம் பாலியல் ரீதியாகப் பாதிக்கபட்டதை, ஆண்களால் துன்புறுத்தப்பட்டதை தைரியமாக வெளிப்படுத்தினர். அப்போது, பிரபல நடிகை ஸ்ரீரெட்டி பல நடிகர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை சொல்லி அதிரவைத்தார். 
இந்நிலையில்,  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீரெட்டி கூறியதாவது :
 
இந்த மீ டூ இயக்கத்தை பயன்படுத்தி பணம் ஈட்ட வேண்டியா அவசியமில்லை. நான் சினிமாவில் நடிக்க விரும்புகிறேன் அதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் . நான் தவறு செய்திருந்தால் மென்னை மன்னித் கொள்ளுங்கள் ’’என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்