Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கவர்ச்சியான வேடங்களுக்காகக் காத்திருக்கிறேன்” – அஞ்சலி

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (11:49 IST)
கவர்ச்சியான வேடங்களில் நடிக்கக் காத்திருப்பதாக அஞ்சலி தெரிவித்துள்ளார்.



 
ராம் இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியான ‘தரமணி’ படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் அஞ்சலி. அடுத்ததாக, ஜெய் ஜோடியாக நடித்த ‘பலூன்’ ரிலீஸாக இருக்கிறது. அத்துடன், ராமின் இயக்கத்தில் ‘பேரன்பு’ படத்தில் நடித்துள்ளார்.

மம்மூட்டி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், திருநங்கையாக நடித்துள்ளார் அஞ்சலி என்று செய்தி வெளியானது. அதை மறுத்துள்ள அஞ்சலி, திருநங்கை வேடத்தில் நடித்தது தான் இல்லை எனவும், மலையாள மாடல் அஞ்சலி தான் அந்த வேடத்தில் நடித்துள்ளார் எனவும் விளக்கம் அளித்துள்ளார். சித்தியுடன் தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை என்று குறிப்பிட்ட அஞ்சலி, நல்ல படங்களில் நடிக்கும் அதே சமயத்தில், கமர்ஷியல் படங்களில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கிளாமர் வேடங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments