Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல: ஓவியா குத்தி காட்டுவது யாரை?

இது பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல: ஓவியா குத்தி காட்டுவது யாரை?
, வெள்ளி, 6 அக்டோபர் 2017 (01:30 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஒருசில நாட்களில் உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவிட்ட நடிகை ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கும் 'காஞ்சனா 3', உள்பட மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.



 
 
இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஓவியா, 'எனக்கு குவிந்த ரசிகர்கள் கூட்டம் நான் பிரியாணி கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல, தானாகவே என் மீது அன்பு வைத்து கூடியவர்கள். இப்போது கூட எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் தமிழ்நாட்டில் உள்ள எந்த வீட்டிலும் என்னால் தங்கி லஞ்ச் சாப்பிட முடியும். அந்த அளவுக்கு என்மீது மக்கள் அன்பு வைத்துள்ளார்கள்' என்று கூறியுள்ளார்.
 
பிரியாணி கொடுத்து ரசிகர்கள் ஆக்கி கொள்வதாகவும், கூட்டம் கூட்டுவதாகவும் ஓவியா யாரை சொல்கிறார் என்று புரியாமல் இணையதள பயனாளிகள் தலையை பிய்த்து கொண்டிருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெர்சல் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். அஸ்வின்