Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும்… உயர்நீதிமன்றம் அறிவுரை!

Webdunia
புதன், 12 மே 2021 (16:44 IST)
கொரோனா தடுப்பூசி மையங்களை மருத்துவமனைகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளில் வைத்து போட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பரவல் அதிகமாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை மருத்துவமனைகளில் இருந்து அகற்றி வேறு இடங்களில் அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments