Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும்… உயர்நீதிமன்றம் அறிவுரை!

Webdunia
புதன், 12 மே 2021 (16:44 IST)
கொரோனா தடுப்பூசி மையங்களை மருத்துவமனைகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளில் வைத்து போட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பரவல் அதிகமாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை மருத்துவமனைகளில் இருந்து அகற்றி வேறு இடங்களில் அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments