Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஜிவி பிரகாஷ் டுவிட்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (11:18 IST)
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஜல்லிக்கட்டு உள்பட பல சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து உள்ளார் என்பதும் அவரது டுவிட்டரில் சமூகப் பிரச்சினைகளை பதிவு செய்யப்படும் ட்வீட்டுகள் பெரும் ஆதரவைப் பெற்று வரும் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பெரிய ஹீரோக்களே வாயை திறக்காமல் இருக்கும் நிலையில் ஜீவி பிரகாஷ் தைரியமாக தனது கருத்தை முன்வைத்துள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மக்களுக்கு போராடுவதற்கான உரிமை உள்ளது; மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை; விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொள்ள சொல்வது தற்கொலைக்கு சமம்; அவர்கள் உரிமைக்களுக்காக போராடுவதும் ஜனநாயகம்தான்! அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்... என்று பதிவு செய்துள்ளார்
 
ஜிவி பிரகாஷின் இந்த கருத்துக்கு அவரது ரசிகர்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments