Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்தில் 'மியுட்' செய்யப்பட்ட ஜிஎஸ்டி வசனங்கள்?

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (13:05 IST)
விஜய் நடிப்பில், கடந்த தீபாவளி தினத்தன்று ரிலீஸானது ‘மெர்சல்’படம். ரிலீஸாகி, நேற்றோடு நான்காவது வாரத்தில்  அடியெடுத்து வைத்துள்ளது. ஆனாலும், இன்னும் வசூல் குறையவில்லை என்கிறார்கள். படத்தில் ஜிஎஸ்டி வசனங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 
இந்நிலையில் நேற்று மெர்சல் பட தெலுங்கு பதிப்பான ‘அதிரிந்தி’ வெளியானது. தமிழில் அதிக வசூலை பெற்று 200 கோடி  வசூலைக் கடக்க உதவியது. சர்ச்சை வசனங்களை நீக்க வேண்டும் என்று பிரச்சனைகள் எழுந்த பின்னும், தமிழில் அந்த வசனங்கள் நீக்கப்படவில்லை. இந்த பிரச்சனையை தொடர்ந்து தெலுங்கில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. 
 
அதிரிந்தி படம் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 454 தியேட்டர்களில் வெளியானது. தமிழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜிஎஸ்டி வசனங்களை மியுட் செய்துவிட்டார்களாம். அதாவது வடிவேலு பேசிய பணமதிப்பிழப்பு வசனமும், விஜய்  கிளைமாக்சில் பேசும் ஜிஎஸ்டி பற்றி பேசிய வசனமும் ஒலியை கட் செய்த பிறகே தணிக்கை வழங்கப்பட்டுள்ளதாம். இருந்தாலும் தெலுங்கில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தெலுங்கு டப்பிங் உரிமை 5 கோடி ரூபாய்க்குதான் விற்கப்பட்டுள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

டிமாண்டி காலனி 3.. சம்பளத்தை குறைத்து கொண்டார்களா அருள்நிதி, அஜய்ஞானமுத்து?

அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments