Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெஞ்சில் துணிவிருந்தால் - முன்னோட்டம்

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (12:58 IST)
சுசீந்திரன் இயக்கத்தில் இன்று ரிலீஸாகும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.





சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷண், மெஹ்ரீன், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷாதிகா, துளசி, சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, அன்னை ஃபிலிம்ஸ் சார்பில் ஆண்டனி தயாரித்துள்ளார். தெலுங்கில் இந்தப் படம் ‘கேர் ஆஃப் சூர்யா’ என்ற பெயரில் வெளியாகிறது. என்ன நடந்தாலும் நட்பை விட்டுக்கொடுக்காத இருவரின் கதைதான் இந்தப் படம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments