Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பெருமாள் முருகனை 'பாராட்டிய பிரமாண்ட இயக்குநர்...

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (19:45 IST)
சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கும் 
இயக்குநர் மாரி இயக்கியுள்ள பெருமாள் திரைப்படம் பல பிரபலங்களின் பாராட்டுக்கள் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் சங்கர் கூறியதாவது:
 
பெருமாள் முருகண் படம் தமிழ் சினிமாவில் இரு இலக்கியம்.ஆழமாக ...சுத்தமாக மனதை தூண்டுகிறது.ஜோ கேரக்கடர் மென்மையாக,இனிமையாக உள்ள போது கொலைகாரன் அவரை வெளியேற்றுவது சூழ்நிலைக்குப் பொருத்தமாக உள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் மிக அற்புதமாக பணியாற்றியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments