Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்மூட்டி மீது வழக்கு பதிவு செய்த கேரள போலிஸார்!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:06 IST)
நடிகர் மம்மூட்டி கொரோனா விதிகளை மீறியதாக போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரும் இந்திய சினிமாவிலேயே அதிக தேசிய விருதுகளையும் பெற்ற மம்மூட்டி 370 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் ஒரு அதிர்ச்சியான செய்தியைக் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் கிளம்பிய போது ரசிகர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அதை மீறியதாக மம்மூட்டி மற்றும் திரைப்பட இயக்குனர் ஒருவர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments