Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை...

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:04 IST)
சின்னத்திரை நடிகை செளஜான்யா பட வாய்ப்புகள் இல்லை என தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சின்னத்திரை நடிகை செளஜான்யா. இவர் பெங்களூரில் உள்ள கும்பல்கோட்டில்  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென்று தனது அறையில் ஆர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடிகை செளஜான்யாவின் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், அவரது கடிதம் ஒன்றை போல்ஸார் கைப்பற்றியுள்ளனர். அதில்,  தான் மனதில் பாதிக்கப்பட்டுள்ள்தாகவும் தனது மரணத்திற்கு யாரையும் குற்றம்சாட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments