பிரபல கானா பாடகர் சரவெடி சரவணன் கைது !

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (23:59 IST)
சமூக வலைதளங்களில் ஆபாசமாக பாடல்கள் பாடி வெளியிட்ட சரவெடி சரவணன் எனும் இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சரவெடி சரவணன் என்பவர் சமூக வலைதளங்களில் சிறுமிகள் பற்றி ஆபாசமாகப்பாடி வீடியோ வெளிட்டிரு ந்த  நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்  பதிவு செய்தனர்.

இந்நிலையில், தற்போது சரவெடி சரவணனை  திருவள்ளூர்  நகர சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர் பாடி, வீடியோ வெளியிட்ட காராபூந்தி என்ற பாடல் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எவன் எப்படி போனா என்னனு இருக்காங்க.. அஜித் விஜயை கண்டபடி பேசிய பிரபலம்

நடிகையர் திலகம் படத்துக்குப் பின் ஆறு மாதங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

சிம்பு –வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமை கைமாறுகிறதா?... லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?... லிஸ்ட்டில் 8 பேர்!

அடுத்த கட்டுரையில்
Show comments