Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நா.த.கவினரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்

நா.த.கவினரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்
, வியாழன், 23 டிசம்பர் 2021 (22:52 IST)
சமீபத்தில், தர்மபுரி மாவட்டத்தில்  நாம் தமிழர் கட்சியினர் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, திமுகவினர் சிலர் ரகளையில் ஈடுபட்டதுடன் ,  திருமிக பிரமுகர் ஒருவர் நாதக நிர்வாகிகள் மீது  நாற்காலிகளையும் தூக்கி வீசி மேடையைக் கலைக்க முற்பட்டனர்.

இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியினர்   
கூட்டத்தில் ரகளையில் ஈடுப்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்தில் ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா